நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர் மழையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னம்ப...
அதி கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பள்ளி, கல்லூரிகள், தனியா...
மாமல்லபுரத்திலிருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்
மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது - இந்திய வானிலை மையம்
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் இன...
தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களில் 6 மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று, தமிழகம் - புதுச்சேரி ...
கேரளாவில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்...
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம்...
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ...